சீமான் குறித்து பேசி என் தரத்தை நானே குறைத்துக்கொள்ள விரும்பவில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் துரைமுருகன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,தமிழகம் முழுவதும் டெங்கு பரவிவரும் நிலையில் சுகாதாரத் துறை என்பது இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது என்றும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
டெங்கு பாதிப்பால் உயிரிழப்பு இல்லை என அமைச்சர் சொல்கிறார் ஆனால் பத்திரிக்கைகளில் தினந்தோறும் உயிரிழப்பு குறித்த செய்திவருகிறது அமைச்சர் பத்திரிக்கை படிக்கிறாரா? என்று கேள்வி எழுப்பினார்.
பொதுவாக தலைவர்கள் இறப்புக்கு பிறகு அவர்கள் குறித்து அவதூராக யாரும் பேசுவதில்லை இப்படி பேசுபவர்கள் தமிழக அரசியலில் இருக்கிறார்கள் என்பது வெக்க கேடு அவரை பற்றி பேசி நான் என் தரத்தை தாழ்த்திகொள்ள விரும்பவில்லை என்றார்
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…