கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சபாநாயகர் அப்பாவு.!

Published by
கெளதம்

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று முதல் 22ஆம் தேதி வரை பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற இருக்கிறதயது. கடைசி நாள் முதல்வர் ஸ்டாலின் உரையுடன் கூட்டத் தொடர் நிறைவடையும். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு, தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைப்பார்.

இந்நிலையில், இந்த ஆண்டின் 2ஆவது கூட்டத்தொடர், இன்று காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டது. அப்போது, மறைந்த திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி, குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோர் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைதொடர்ந்து, சிபிஎம் சட்டமன்ற குழு தலைவர் நாகை மாலி, நெல்லை மாஞ்சோலை மற்றும் கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர, சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் கொடுத்துள்ளார்.

இதன் பின்னர், சபாநாயகர் அப்பாவு கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குறித்த உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தோடு, கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிஉள்ளார்.

இதனையடுத்து, சட்டப்பேரவையில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நாளை (ஜூன் 21) முதல் ஒவ்வொரு துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

“ஜூன் 4-ல் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்” – அமைச்சர் கீதாஜீவன் சொன்ன முக்கிய தகவல்!

தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…

33 minutes ago

“தலை துண்டிக்கப்படும்., விரைவில் இரங்கல் செய்தி வரும்?” சீமானுக்கு கொலை மிரட்டல்!

சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…

45 minutes ago

நடிகர் சங்க வழக்கு : கார்த்தி, நாசர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!

சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…

60 minutes ago

“பேன்ட் போட்ட முதல் அரசியல்வாதி நான் தான்!” விஜய பிரபாகரன் பேச்சு!

தர்மபுரி : இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…

1 hour ago

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டுமா? – முதலமைச்சர் அசத்தல் ரீப்ளே!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ மயிலை வேலுவின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட…

1 hour ago

மருத்துவ சிகிச்சையில் அஜித்! காரணம் என்ன?

சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில்…

2 hours ago