தமிழக சட்டப்பேரவைகூட்டம் கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி தொடங்கி கடந்த 16 நாள்கள் தொடர்ந்து நடைபெற்றது.இந்த நாள்களில் பல்வேறு துறை சம்மந்தமான பிரச்சனைகள் குறித்தும் , மானிய கோரிக்கைகள் குறித்தும் பல விவாதங்கள் நடைபெற்றது.
மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியின் கீழ் பல திட்டங்களை அறிவித்தார்.இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சி பல்வேறு கவன ஈர்ப்பு திட்டங்களை கொண்டு வந்தனர்.அதற்கு அரசு தரப்பில் இருந்து பல்வேறு விளக்கங்கள் கொடுத்தனர். இந்நிலையில் தற்போது சட்டப்பேரவை முடித்த நிலையில் சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைப்பதாக உத்தரவு விட்டுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…