எங்க போன பாலு?உலகம் ஓரே சூனியமாக இருக்கு- மவுன அஞ்சலி பாடல் வெளியீடு

Published by
kavitha

எஸ் பிபி மறைவால் இசையமைப்பாளர் இளையராஜா மிகவும் வருத்தத்தில் உள்ளார்.இவர்களூக்குள் மனக்கசப்பு இருந்தபோதிலும் சரியாகி விடும்.இசையில் எவ்வித கசப்பும் இன்றி தேனிசையை கொடுத்தவர்கள்.

அந்தளவுக்கு  சினிமாவையும் தாண்டி இவர்களது நட்பு மிக ஆழமானது நட்பு கிட்டத்தட்ட 50 ஆண்டுக்கால அரை சதம் கண்டது.

எஸ் பிபி மறைவுக்கு ஏற்கனவே இரங்கல் வீடியோ வெளியிட்டு இருந்த இளையராஜா அதில் பாலு நீ போயிட்ட எங்க போன இங்கு உலகம் ஓரே சூனியமாக இருக்கிறது. எனக்கு இந்த உலகத்துல ஒன்றுமே  தெரியல பேச வார்த்தை வரல என உருக்கமாக கூறியிருந்தார்.

இந்நிலையில் எஸ்பிபி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தானே இசை அனைத்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பாடலில் கானம் பாடிய வானம் பாடியே

உன் கீதம் இனறு ஏன் மவுனமானதோ?

உன் ராக ஆயுள் இன்று அமைதியானதோ..

அமைதியானதோ பாடி பாடியே அன்பை வளர்த்தாய்..

போற்றி போற்றியே தெய்வத்தை துதிப்பாய்..

இசை எனும் வானில் திசையை அளந்தாய்..

இன்னுயிர் யாவையுமே பாடியே தீர்த்தாய்

காலம் கடந்து உந்தன் உயிரின் ஓசை

காற்று மண்டலத்தில் வசித்தாலும் கண்ணெதிரே

உனை காணும் வர கிடைக்குமா? மீண்டும் வரம் கிடைக்குமா?
அஞ்சலி..அஞ்சலி.. பாடும் நிலவிற்கு மவுன அஞ்சலி என்று அந்த வரிகள் இடம்பெற்றுள்ளன.அந்த குரல் என்னவோ எல்லோரையும் உண்மையில் உலுக்கி தான் விட்டு சென்றுள்ளது.

தினச்சுவடின் சார்பாக காந்தக்குரலுக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறது. உங்களோடு சேர்ந்து….!

 

Published by
kavitha

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

15 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago