ரயில் டிக்கெட்கள் ரத்து.. நாளை முதல் முன்பதிவு மையங்களிலே பணத்தை பெற்று கொள்ளலாம்!

நாளை முதல் ரயில்வே டிக்கெட்கள் ரத்து செய்யப்படுவதாகவும், அதற்கான பணத்தை முன்பதிவு மையங்களிலே பெற்று கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் 30 வரை ரத்தான ரயில் டிக்கெட்களுக்கான பணத்தை திரும்பப்பெற, முன்பதிவு மையங்களிலே பெற்று கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாளை முதல் முன்பதிவு மையங்கள் திறப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும், சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட முன்பதிவு மையங்களில் முதல் பெற்றுக்கொள்ளலாம் எனவும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025