ரயில்வேத் துறை அறிவித்த தேர்வு தொலைபேசி உரையாடல் மூலமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தீவிரமடைந்த நிலையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே கல்வி நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன.மேலும் நடைபெற இருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில், லேப் – டெக்னீஷன், தூய்மை பணியாளர் தேர்வுக்காக சென்னைக்கு நேரில் வர வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.நாளை தேர்வு தொலைபேசி உரையாடல் மூலமே நடைபெறும் என்று அறிவித்துள்ளது .ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு தொலைபேசி உரையாடல் மூலம் நாளை தேர்வு நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…