தொலைபேசியில் தேர்வு நடைபெறும்- தெற்கு ரயில்வே அறிவிப்பு

Default Image

ரயில்வேத் துறை அறிவித்த தேர்வு தொலைபேசி உரையாடல் மூலமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தீவிரமடைந்த நிலையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே கல்வி நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன.மேலும் நடைபெற இருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் தெற்கு ரயில்வே அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில், லேப் – டெக்னீஷன், தூய்மை பணியாளர் தேர்வுக்காக சென்னைக்கு நேரில் வர வேண்டாம்  என்று தெரிவித்துள்ளது.நாளை தேர்வு தொலைபேசி உரையாடல் மூலமே நடைபெறும் என்று அறிவித்துள்ளது .ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு தொலைபேசி உரையாடல் மூலம் நாளை தேர்வு நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்