நீலகிரியில் உள்ள மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை கடந்த 125 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள மலைப்பகுதிகளில் நீராவி ரயில் இயங்கி வருகிறது.இந்த ரயிலில் பயணம் செய்ய 70 சதவீத சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் ரயில் மலையில் செல்லும்போது பயணிகள் செல்பி எடுக்க முயற்சி செய்வதும் , நீராவி எஞ்சினில் நீர் நிரப்ப மலைப் பகுதியில் ரயில் நிறுத்தும் போது தண்டவாளங்களில் நின்று புகைப்படம் எடுப்பது சுற்றுலா பயணிகள் வாடிக்கையாக வைத்து உள்ளனர்.
இதனால் சுற்றுலா பயணிகளுக்கு அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு இருப்பதால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி ஜன்னல் வழியாக வெளியே வந்து செல்பி எடுக்க முயன்றாலோ அல்லது ரயில் தண்டவாளத்தில் நின்று புகைப்படம் எடுக்க முயற்சி செய்தாலோ ரூ.2000 அபராதம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…