சென்னை, சூளைமேடு காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் சித்ரா. இவர் அன்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அந்த வழியாக ஒரு கர்ப்பிணி பெண் வந்துள்ளர்.
அந்த கர்பிணியும் அதே சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் தான். நிறைமாத கர்ப்பிணியான பானுமதி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அவருக்கு பிரசவ வழி ஏற்படவே, மருத்துவமனைக்கு செல்ல சூளைமேடு நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அந்த பெண்ணிற்கு பிரசவவழி ஏற்பட, சாலையிலேயே சரிந்து விழுந்துவிட்டார். அதனை அந்த வழியாக சென்ற காவல் ஆய்வாளர் சித்ரா, துரிதமாக செயல்பட்டு, துப்புரவு பெண் தொழிலாளி ஒருவருடன் இணைந்து பிரசவம் பார்த்துள்ளார். அந்த கர்ப்பிணிக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது.
காவல் ஆய்வாளரின் இந்த துரித செயலால் தாயும் சேயும் நலமாக இருப்பதை கண்டு மக்கள் ஆய்வாளரை பாராட்டி வருகின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…