சென்னை, சூளைமேடு காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் சித்ரா. இவர் அன்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அந்த வழியாக ஒரு கர்ப்பிணி பெண் வந்துள்ளர்.
அந்த கர்பிணியும் அதே சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் தான். நிறைமாத கர்ப்பிணியான பானுமதி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அவருக்கு பிரசவ வழி ஏற்படவே, மருத்துவமனைக்கு செல்ல சூளைமேடு நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அந்த பெண்ணிற்கு பிரசவவழி ஏற்பட, சாலையிலேயே சரிந்து விழுந்துவிட்டார். அதனை அந்த வழியாக சென்ற காவல் ஆய்வாளர் சித்ரா, துரிதமாக செயல்பட்டு, துப்புரவு பெண் தொழிலாளி ஒருவருடன் இணைந்து பிரசவம் பார்த்துள்ளார். அந்த கர்ப்பிணிக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது.
காவல் ஆய்வாளரின் இந்த துரித செயலால் தாயும் சேயும் நலமாக இருப்பதை கண்டு மக்கள் ஆய்வாளரை பாராட்டி வருகின்றனர்.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…