தந்தை திட்டியதால் ரயில் முன் பாய்ந்த மகன்..!

Published by
பாலா கலியமூர்த்தி

தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவன் தந்தை திட்டியதால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.
கோவை லெனின் நகரை சேர்ந்த மூர்த்தீஸ்வரன் மரவேலை செய்ந்து வருகிறார். இவரது மகன் அபினேஷ் கணபதி அருகில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்து கொண்டிருக்கிறார். அப்போது நடந்து முடிந்த தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் இதை அறிந்த தந்தை அபினேஷை கண்டித்துள்ளார் இதனால் மனமுடைந்து அபினேஷன் காணப்பட்டார்.
இந்நிலையில் அபினேஷ்வர் நேற்று மாலை டியூசன் சென்று விட்டு வீடு திரும்பவில்லை என்றவுடன் அபினேஷன் தந்தை பதற்றம் அடைந்தார். பின்னர் உறவினர்களுக்கு போன் செய்து கேட்டுள்ளார் பின்பு உறவினர்கள் அப்பகுதியை சுற்றி தேடி பார்த்தனர். இந்நிலையில் அபினேஷன் கிடைக்காதல் அருகில் உள்ள சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் பீளமேடு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ரயில் மோதி சிறுவன் இறந்து கிடப்பதாக தகவல் வந்துள்ளது.
அதை கேட்டதும் அபினேஷனின் தந்தை அங்கு சென்று பார்க்கும் போது ரயிலில் அடிபட்டு உயிர் இழந்து கிடந்தது அவரது மகன் என்று தெரியவந்தது. மேலும் தந்தை திட்டியதால் மனமுடைந்த அபினேஷன் ரயிலில் பாய்ந்து உயிர் இழந்துருக்கலாம் என்று காவல்துறை முதல்கட்ட விசாரணையில் கூறப்பட்டது. இச்சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல,மனித உயிரை மாய்த்துக்கொள்ள எவருக்கும் உரிமை இல்லை. தற்கொலை எண்ணம் வரும் போது உரிய ஆலோசனைப் பெற்றால் புதிய வாழ்கைக்  காத்துக்கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…

48 minutes ago

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

2 hours ago

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

3 hours ago

“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்.!

சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…

4 hours ago

அதிரடி காட்டுமா ராஜஸ்தான்.? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி.! பிளேயிங் லெவன் இதோ…

டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…

5 hours ago

“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!

சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…

6 hours ago