மது குடிக்க பணம் தராததால் 70 வயது தாயை அடித்து கொன்ற மகன் கைது .!

Published by
பால முருகன்

செங்கோட்டை மாவட்டத்தில் குடிக்க பணம் தராததால் தனது 70 வயதான தாயை கொன்ற 38 வயது மகன்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை குளத்து முக்கு கே சி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் இவருடைய மனைவி இசக்கியம்மாள் 70வயதான இவருடைய இளையமகன் மாரியப்பன், வயது 38 இசக்கியம்மாள் தனது கவனவரை இழந்த பிறகு கடையில் மீன்களை வைத்து தெருத்தெருவாக கொண்டு சென்று விற்பனை செய்து வந்தார், இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாததால் வியாபாரத்திற்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்து வந்தார் .

மேலும் இவருடைய மகன் மாரியப்பன் முன்பே தனது மனைவியை பிரிந்து சரியாக வேலைக்கு செல்லாமல் மது அருந்தும்  பழக்கம் உண்டு, மது குடிப்பதற்காக தாயிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்த நிலையில் நேற்று மது குடிக்க பணம் கேட்டு உள்ளார் அப்போது தன்னிடம் பணம் இல்லை என்று அவருடைய தாய் இசக்கியம்மாள் கூற இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன் வீட்டிலிருந்த கட்டையை எடுத்து தலையில் ஓங்கி எடுத்ததாக கூறப்படுகிறது .

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த இசக்கியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இதனை அடுத்து அங்கிருந்து தப்பி சென்றார் மாரியப்பன். இதுகுறித்து செங்கோட்டையில் உள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு தகவல் வந்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர் , மேலும் இசக்கியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள் , அடுத்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பியோடிய மாரியப்பனை கைது செய்தனர்.

இந்த நிலையில் பணம் தராததால் தாயை மகனை அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத

Published by
பால முருகன்

Recent Posts

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் : “அமித் ஷா பதவி விலகனும்”… திருமாவளவன் கடும் கண்டனம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் : “அமித் ஷா பதவி விலகனும்”… திருமாவளவன் கடும் கண்டனம்!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…

17 minutes ago

‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!

பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில்…

19 minutes ago

“மோடி கிட்ட போய் சொல்லு”… கணவனை இழந்து கெஞ்சிய பெண்ணிடம் பயங்கரவாதி சொன்ன விஷயம்?

பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…

1 hour ago

பஹல்காமில் 26 பேரை கொன்ற பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடு.!

பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…

1 hour ago

பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…

2 hours ago

பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!

பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…

2 hours ago