அரசியல் செய்வதற்காக கஜா புயல் நிவாரண பணிகளை சிலர் குறை கூறுகின்றனர் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறுகையில்,புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 லட்சத்துக்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன, 300 மின்மாற்றிகள், 45 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது.துக்கோட்டை நகராட்சியில் 75%, பேரூராட்சிகளில் 56%, ஊராட்சிகளில் 35% மின் பாதிப்புகள் சரிசெய்யப்பட்டுள்ளது. அரசியல் செய்வதற்காக கஜா புயல் நிவாரண பணிகளை சிலர் குறை கூறுகின்றனர்.அவரவர் வங்கி கணக்குகளில் நிவாரணத் தொகை வரவு வைக்கப்படும் என்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…