அரசியல் செய்வதற்காக கஜா புயல் நிவாரண பணிகளை சிலர் குறை கூறுகின்றனர்..! துணை முதல்வர் பன்னீர்செல்வம்

Default Image

அரசியல் செய்வதற்காக கஜா புயல் நிவாரண பணிகளை சிலர் குறை கூறுகின்றனர் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறுகையில்,புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 லட்சத்துக்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன, 300 மின்மாற்றிகள், 45 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது.துக்கோட்டை நகராட்சியில் 75%, பேரூராட்சிகளில் 56%, ஊராட்சிகளில் 35% மின் பாதிப்புகள் சரிசெய்யப்பட்டுள்ளது. அரசியல் செய்வதற்காக கஜா புயல் நிவாரண பணிகளை சிலர் குறை கூறுகின்றனர்.அவரவர் வங்கி கணக்குகளில் நிவாரணத் தொகை வரவு வைக்கப்படும் என்றும்  துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்