தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால், தயங்காமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் முதல்வர் பழனிசாமி என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த ஓராண்டாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வந்த நிலையில்,தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டத்தை தொடர்ந்து, தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்தது. தற்போது கொரோன பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில், நாளொன்றுக்கு 1,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில், அரசியல் பிரபலங்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ள நிலையில், முதல்வர் பழனிசாமி, ‘தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால், தயங்காமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என்றும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், எனது நண்பர்கள் சிலர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டனர். எனவே, கவனக் குறைவாக இருக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை : (ஐபிஎல்) 2025 டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியை வீழ்த்தி வெற்றி…
டெல்லி : விக்ரம் நடிப்பில் S.U.அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வீர தீர சூரன் திரைப்படத்தில் மும்பையை சேர்ந்த B4U…
வாஷிங்டன்: அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு கார்கள் மற்றும் அதன் உதிரிபாகங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க…
டெல்லி : கடந்த மார்ச் 24 -ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸுக்கு…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை சந்தித்ததை அடுத்து…
சென்னை : விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் பார்ட் 2 திரைப்படம் மார்ச் 27, 2025 அன்று (அதாவது இன்று)…