சமூக அநீதி தேர்வுகளில் தொடர்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், மத்திய அரசு பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் சேர்ந்து வேலை செய்வதற்கு தடைகளை உண்டுபண்ணி இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளை இல்லாமல் தகர்தெறியக்கூடிய தமிழக அரசின் செயல் கண்டனத்துக்குரியது என கூறிய மு க ஸ்டாலின் அவர்கள், 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கி உச்ச நீதிமன்றத்தில் விரைவில் நடத்த வேண்டுமெனவும் கூறியுள்ளார்.
இதனை தாமதப்படுத்தி வரக்கூடிய மத்திய பாஜக அரசு முழுவதும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிரானது எனவும் கூறியுள்ளார். மேலும் எஸ்பிஐ தேர்வு, வங்கி பணியாளர் தேர்வு ஆகிய தேர்வுகளில் தொடர்ந்து சமூக அநீதி இழைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…