சமூக அநீதி தேர்வுகளில் தொடர்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், மத்திய அரசு பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் சேர்ந்து வேலை செய்வதற்கு தடைகளை உண்டுபண்ணி இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளை இல்லாமல் தகர்தெறியக்கூடிய தமிழக அரசின் செயல் கண்டனத்துக்குரியது என கூறிய மு க ஸ்டாலின் அவர்கள், 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கி உச்ச நீதிமன்றத்தில் விரைவில் நடத்த வேண்டுமெனவும் கூறியுள்ளார்.
இதனை தாமதப்படுத்தி வரக்கூடிய மத்திய பாஜக அரசு முழுவதும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிரானது எனவும் கூறியுள்ளார். மேலும் எஸ்பிஐ தேர்வு, வங்கி பணியாளர் தேர்வு ஆகிய தேர்வுகளில் தொடர்ந்து சமூக அநீதி இழைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…