சமூக ஆர்வலரும், பழங்குடிகளுக்காக குரல் கொடுத்த ஸ்டான் சுவாமி உடல்நலக் குறைவால் காலமானார்.
எல்கர் பரிஷத் வழக்கில் மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஸ்டான் ஸ்வாமிக்கு உடல்நிலை குறைவால் உயிழந்தார். சிறையில் இருந்த ஸ்டான் ஸ்வாமிக்கு உரிய மருத்துவ வசதி கிடைக்கவில்லை என புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, உரிய சிகிக்சை கிடைப்பதை உறுதி செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்ட நிலையில், ஸ்டான் ஸ்வாமி உயிரிழந்தார்.
பார்க்கின்சன் நோய் இருந்ததால் தண்ணீர் கூட அருந்த முடியாமல் ஸ்டான் ஸ்வாமி இருந்தார் எனவும் சிறையில் இருந்த அவருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டது. உடல் நிலை கருதி ஜாமினும் வழங்காமல், உரிய சிகிச்சையும் அளிக்காமல் இருந்ததால் தான் ஸ்டேன் சுவாமி உயிரிழந்தார் என கூறப்படுகிறது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…