திருவாரூரில் அதிமுக சார்பில் போட்டியிட இதுவரை 24 பேர் விருப்பமனு அளித்துள்ளனர்…!  அமைச்சர் காமராஜ்

Default Image

திருவாரூரில் அதிமுக சார்பில் போட்டியிட இதுவரை 24 பேர் விருப்பமனு அளித்துள்ளனர் என்று  அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் காமராஜ் கூறுகையில், திருவாரூரில் அதிமுக சார்பில் போட்டியிட இதுவரை 24 பேர் விருப்பமனு அளித்துள்ளனர். தேர்தலை கண்டு திமுக பயப்படுவதால் தான், திருவாரூருக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்துவதில் உள்நோக்கம் உள்ளது என ஸ்டாலின் கூறி வருகிறார்   என்று  அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்