அதிகரிக்கும் தங்கம் கடத்தும் விவகாரம்… சென்னை விமான நிலையத்தில் சிக்கியது ஒரு கிலோ தங்கம்…

Published by
Kaliraj
  • சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல்.
  • சுங்க இலாக துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.

சென்னை அண்ணா பன்னாட்டு விமான முனையத்தில்  பிரான்சில் இருந்து ஒமென் வழியாக சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்ற முகமது ஹாரூன் மரைக்கார் சென்னை வந்தார். அப்போது  அவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் அவரது உடைகளை சோதனை செய்தனர். அதில் அவர், ஆடைக்குள் 1 தங்க சங்கிலி, 2 தங்க கட்டிகள், 70 தங்க காசுகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையின் மூலம் அவரிடம் இருந்து ரூ.37 லட்சம் மதிப்புள்ள 990 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என்படு குறிப்பிடத்தக்கது.

Image result for gold smuggling amblifire in chennai airport

இதேபோல் தாய்லாந்தில் இருந்து வந்த சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அமந்தீப் சிங்(26) என்பவரை நிறுத்தி சந்தேகத்தின் பேரில்,, அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில், அவர் வைத்திருந்த ஆடியோ பிளையரை சந்தேகத்தின்பேரில்  பிரித்து பார்த்தபோது அதில் வெள்ளி முலாம் பூசப்பட்ட 32 தகடுகள் இருந்தன. அவற்றை சோதனை செய்தபோது அவை அனைத்தும் தங்க தகடுகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் அவரிடம் இருந்து ரூ.10 லட்சத்து 83 ஆயிரம் மதிப்புள்ள 259 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் 2 பேரிடம்இந்த கடத்தல் தொடர்பாக  சுங்க இலாகா அதிகாரிகள், முகமது ஹாரூன் மரைக்காரை கைது செய்தனர். அமந்தீப் சிங்கிடம் விசாரித்து வருகின்றனர்.

Published by
Kaliraj

Recent Posts

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…

1 hour ago

செந்தில் பாலாஜி எனும் நான்.., ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம்.!

சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…

2 hours ago

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

7 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

18 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

23 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

23 hours ago