ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை, நெல்லை மற்றும் தஞ்சையில் காணொலி மூலம் முதல்வர் புதிய பேருந்து நிலையங்களை திறந்து வைக்கிறார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை, நெல்லை மற்றும் தஞ்சை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையங்களை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்துள்ளார்.
அதன்படி நெல்லை வேய்ந்தான் குளத்தில் நவீன மயமாக்கப்பட்ட பேருந்து நிலையங்களை திறந்து வைத்துள்ளார். மதுரையில் நவீனமயமாக புதுப்பிக்கப்பட்ட பெரியார் பேருந்து நிலையங்களை திறந்து வைத்துள்ளார். இதில் 57 பேருந்து நிறுத்தங்களுடன், 450 கடைகள் இயங்கும் வகையில் வணிக வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தரைத்தளத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதியுடன் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாம். அது போல தஞ்சையிலும் 14.48 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை திறந்து வைத்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…