சிவசங்கர் பாபாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் – போக்சோ நீதிமன்றம் உத்தரவு!

Published by
Rebekal

பாலியல் புகாரில் கைதாகியுள்ள சிவசங்கர் பாபாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சுஷில் ஹரி பள்ளியின் முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலி சாமியார் சிவசங்கர் பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின் டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில், செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட சிறையில் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இதுவரை இவர் மீது 18 முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.

இவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 2 போக்சோவில் பதிவாகியுள்ளது. மேலும், மாணவிகளை சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு தொடர்பாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

12 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

13 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

13 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

13 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

14 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

14 hours ago