#BREAKING: சிவகாசி பட்டாசு ஆலை விபத்து.. முதல்வர் நிதியுதவி அறிவிப்பு..!

Default Image

பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் என முதல்வர் அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையர்குறிச்சியில் பட்டாசு ஆலையில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டதால், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 19 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சிவகாசி காளையார் குறிச்சி பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் எனவும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் எனவும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
sunil gavaskar rohit sharma
Actor Abhinay
gold price
Tamilisai Soundararajan Selvaperunthagai
rain update
Chennai high court