சீர்காழியில் தன்ராஜ் என்பவர் நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்று தன்ராஜ் வீட்டில் காலை 6 மணி அளவில் வட மாநிலத்தை சார்ந்த 4 பேர் வீட்டில் உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த 15 கிலோ தங்கம் நகையை கொள்ளையடித்து தன்ராஜ் மனைவி ஆஷா, அவரது மகன் அகில் ஆகிய இருவரையும் கொலை செய்து விட்டு நகைகளுடன் தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் நடந்த அடுத்த 3 மணிநேரத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது ஒருவர் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றபோது போலீசார் அவரை என்கவுன்டர் செய்தனர். பின்பு இந்த கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட கருணாராம் நேற்று இரவு போலீசார் கும்பகோணத்தில் வைத்து கைது செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…