ஆற்றில் மூழ்கி அக்கா, தம்பி பலி ..! சோகத்தில் தாய் விபரீத முடிவு ..!

Published by
murugan

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கண்டரமாணிக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு திவ்யா  என்ற மகளும் , ஸ்ரீ ராம் என்ற மகனும் உள்ளனர். செல்வம் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில்  இன்று மதியம் திவ்யா மற்றும் ஸ்ரீராம் இருவரும் அருகில்  உள்ள திருமலை ராஜன் ஆற்றில் குளிக்கச் சென்றிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி விட்டன. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை நீண்ட நேரத்திற்குப் பிறகு மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தங்கள் மகள் மற்றும் மகன் இருவரும் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் கவிதா வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை முயற்சி செய்தார் அவரை மீட்டு அருகில் இருந்தவர்கள் ஆறுதல் கூறினர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

Published by
murugan
Tags: #suicide

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago