வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஒற்றை காட்டு யானை ஒன்று அப்பகுதியில் அட்டகாசம் செய்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக ஆந்திர மாநிலம் எல்லையில் அமைந்துள்ள அடுத்த பைரப்பள்ளி கிராமத்தில் கடந்த சில நாட்களாகவே ஒற்றை யானை ஒன்று பயிர்களை நாசம் செய்து வந்துள்ளது. மேலும் வீடுகளை இடித்து பொது மக்களைத் துன்புறுத்தியுள்ளது. மேலும் இதனை தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை வனத்துறையினர் விரட்டினர்.
ஆனால் அந்த யானை நேற்று அதிகாலை 1 மணிக்கு மீண்டும் பைரப்பள்ளி வந்து அங்கு வனப்பகுதியை ஒட்டியுள்ள வாழைத் தோட்டத்தில் புகுந்து 300 மரங்களை சாய்த்தது. மேலும் பட்டாசு வெடித்து யானையை விரட்டினர. மேலும் யானை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளார்கள்.
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.…
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…