முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் விரக்தியில் பேசுகிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அ.தி.மு.க.வின் 47வது ஆண்டு துவக்கவிழா நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ., மார்கண்டேயன், சின்னம்மாவின் ஸ்லீப்பர் செல்தான் அமைச்சர் கடம்பூர் ராஜு. அ.தி.மு.க.,வில் இருந்து டிடிவி அணிக்கு எம்.எல்.ஏ.,க்களை அனுப்பிவைப்பதும் அமைச்சர் கடம்பூர் ராஜு தான் என்று பரபரப்பாக கூறினார்.
இந்நிலையில் இவரது கருத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் விரக்தியில் பேசுகிறார். நாங்கள் பொறுப்பேற்ற பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக 90% வளர்ச்சி அடைந்துள்ளது. இடைத்தேர்தலில் வெற்றிபெறுவதே எங்கள் லட்சியம், தனி நபர் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க விருப்பமில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…