நீலகிரி மாவட்டம் மேல் குன்னூர் காவல் நிலையத்தை சேர்ந்த பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறப்பு காவல் ஆய்வாளர் கைது.
நீலகிரி மாவட்டம் மேல் குன்னூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக சரவணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே காவல் நிலையத்தில் சேர்ந்த பெண் காவல் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அந்த பெண் காவலர் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
இதனை எடுத்து சரவணன் மஞ்சசூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் சரவணன் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போதாது என பெண் காவலர் வலியுறுத்தியதை அடுத்து, மேல் குன்னூர் போலீசார் சரவணன் மீது வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…