மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…! இன்று அனைத்து மதுக்கடைகளும் மூடல்…!

Default Image

இன்று அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை. 

இன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மார்க் கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் மதுபான கூடங்கள் திறக்கப்பட்டு இருந்தாலும் மதுபான கூடத்தில் மதுபான விற்பனை செய்வதாக தெரிய வந்தாலும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்