பெரம்பலூரில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் கேனிபாளையத்தில் இடி மின்னல் தாக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மரத்தின் அடியில் அமர்ந்து இருந்த சின்னத்துரை, ராமர் ஆகியோர் உயிரிழந்த நிலையில், வெங்கடேஷ் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.
மேலும் காரை கிராமத்தில் இடி மின்னல் தாக்கி குமார் என்பவரின் இரண்டு பசு மாடுகளும் உயிரிழந்துள்ளது. இடி மின்னல் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …