பெரம்பலூரில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் கேனிபாளையத்தில் இடி மின்னல் தாக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மரத்தின் அடியில் அமர்ந்து இருந்த சின்னத்துரை, ராமர் ஆகியோர் உயிரிழந்த நிலையில், வெங்கடேஷ் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.
மேலும் காரை கிராமத்தில் இடி மின்னல் தாக்கி குமார் என்பவரின் இரண்டு பசு மாடுகளும் உயிரிழந்துள்ளது. இடி மின்னல் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…
சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…
காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால்…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…