Shock : பெரம்பலூரில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு..!

Default Image

பெரம்பலூரில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். 

பெரம்பலூர் மாவட்டம் கேனிபாளையத்தில் இடி மின்னல் தாக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மரத்தின் அடியில் அமர்ந்து இருந்த சின்னத்துரை, ராமர் ஆகியோர் உயிரிழந்த நிலையில், வெங்கடேஷ் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.

மேலும் காரை கிராமத்தில் இடி மின்னல் தாக்கி குமார் என்பவரின் இரண்டு பசு மாடுகளும் உயிரிழந்துள்ளது. இடி மின்னல் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்