புதுச்சேரியை அடுத்த மங்களம் கிழக்கு தெருவை சேர்ந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.
இன்றைய இளைஞர்கள் பலரும், செல்போன்கள், மடிக்கணினிகள் போன்றவற்றின் மூலம் கேம் விளையாடி, தங்களது நேரத்தை கழிப்பதுண்டு. இதனால், ஏற்படும் தோல்விகளை பொறுத்துக்கொள்ள முடியாமல், சிலர் தங்களது உயிரை மாய்த்துக் கொள்வதும் சமீப நாட்களாக வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில், புதுச்சேரியை அடுத்த மங்களம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சந்திர சேகர். இவரது 22 வயது மகன் தீபக். இவர் கொரோனா ஊரடங்கால், செல்போன் மற்றும் கம்பியூட்டர்களில் கேம் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார். இதற்காக தனது அறையில் பல்வேறு வசதிகளை செய்து வைத்துள்ளார்.
இந்நிலையில், கேம் விளையாடுவதில் மட்டுமர் முழுக்கவனம் செலுத்தி வந்த அவர், திடீரென தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அவர் கடந்த சில நாட்களாக மனஅழுத்ததில் இருந்தது தெரியவந்துள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…