சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாளை முன்னிட்டு துணை முதல்வர், அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.
மறைந்த பிரபலமான தமிழ் திரைப்பட நடிகரும், ரசிகர்களால் நடிகர் திலகம் என புகழப்படுபவருமாகிய சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாள் இன்று. இவரது பிறந்தநாளுக்கு பல்வேறு நடிகர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று சென்னை அடையாறு மணிமண்டபத்தில் சிவாஜி கணேசனின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். இந்த நிகழ்வில் துணை முதல்வருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், மாஃபா க. பாண்டியராஜன், பா. வளர்மதி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார், பேரனும், நடிகருமான விக்ரம் பிரபு ஆகிய பலரும் பங்கேற்றுள்ளனர்.
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…
சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…
கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…
வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…