முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.இந்நிலையில் பேரறிவாளன் தந்தை குயில்தாசன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பேரறிவாளன் தாய் ஒரு மாதம் பரோல் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
இதையெடுத்து நவம்பா் 12-ம் தேதி பேரறிவாளனுக்கு ஒரு மாதம் கொடுக்கப்பட்டது.பின்னர் பேரறிவாளன் தந்தை குயில்தாசன் உடல் நலக்குறைவு அதிகரித்ததால் மீண்டும் ஒரு மாதகாலம் பரோல் கொடுக்கபட்டது.
இந்நிலையில் குயில்தாசன் உடல்நிலை மோசமானதால் நேற்று வாணியம்பாடி மகளிா் காவல் ஆய்வாளா் நிா்மலா தலைமையில் ஜோலாா்பேட்டை போலீஸாா் பாதுகாப்புடன் பேரறிவாளன் ,அவரது தந்தை குயில்தாசன் ஆகியோரை சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பேரறிவாளனுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளதால் அதனால் தான் அவரையும் அழைத்து செல்வதாக போலீஸாா் கூறினர்.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…