பழனி முருகன் கோயிலில், ஊழியர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்காததால், 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கோரிக்கை பேட்ஜ் அணிந்து மொட்டை அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருக்கோயில்களில் மொட்டை போடும் தொழிலில் ஈடுபட்டு வந்த 1,749 தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அக்.5-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், பழனி முருகன் கோயிலில், ஊழியர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்காததால், 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கோரிக்கை பேட்ஜ் அணிந்து மொட்டை அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…