நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் தேவேந்திரர், பள்ளர், குடும்பர், காலாடி என 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி 100 நாட்களாக கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்தவித அறிவிப்புகளும் வெளியிடாததைக் கண்டித்து தாமிரபரணி நதிக்கரையில் மொட்டையடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அரை நிர்வாணத்தோடு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்ததால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நிர்வாகிகளை மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க போலீசார் அனுமதி வழங்கினர்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…