தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு 5 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் ஒன்றியத்தில் மறைமுக தேர்தல் நடைபெற்றது. அன்னவாசல் ஒன்றியத்தில் திமுக -10, காங்கிரஸ் -1 மற்றும் அதிமுக – 9 இடங்களை கைப்பற்றி இருந்தது.
இதைத்தொடர்ந்து இந்த தேர்தலில் திமுக சார்பில் ஜெயலட்சுமியும் , அதிமுக சார்பில் ராமசாமி என்பவரும் ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிட்டு இருந்தனர். இதில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர் அவைக்கு வராததால் ஜெயலட்சுமிக்கு 10 வாக்குகளும் , ராமசாமிக்கு 9 வாக்குகளும் பெற்றனர்.
இந்நிலையில் அதில் திமுக சார்பில் போடப்பட்ட 10 வாக்குகளில் ஒரு வாக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இருவரும் சமமாக இருந்தனர் .இதனால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். பின்னர் நடந்த குலுக்கல் முறையில் ராமசாமி வெற்றி பெற்றார்.
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…