ராமநாதபுரம் அருகே 10, 12 வயது மகளுக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து, கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கு ராமநாதபுரம் விரைவில் மகிளா நீதிமன்றம் விசாரித்து வந்தது.
இந்நிலையில், பாலியல் குற்றவாளியான சிறுமிகளின் தந்தைக்கு உயிரிழக்கும் வரை மரண தண்டனையை ராமநாதபுரம் மகிளா நீதிமன்றம் விதித்தது. மேலும், பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனையுடன் எட்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…