பாலியல் புகார் தமிழக அரசின் மீது நீதிமன்றம் அதிருப்தி…!!

Published by
Dinasuvadu desk
லஞ்ச ஒழிப்புத்துறை I.G மீது பெண் S.P கொடுத்த  புகாரில் நடவடிக்கை எடுக்காதது குறித்து  நீதிமன்றம் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது I.G மீதான பாலியல் புகாரில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதே போல அந்த பெண் S.P தொடுத்த வழக்கில் சம்பந்தப்பட்ட I.G_யை இடைநீக்கம் செய்யவேண்டுமென்றும் அதே போல I.G இடைநீக்கத்தை ரத்து செய்யவேண்டு மென்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தினர்.இந்த வழக்கில் பாலியல் புகாரில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ளது.
Published by
Dinasuvadu desk

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

6 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

18 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

23 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

24 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

24 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

24 hours ago