கோவை மத்திய சிறையில், மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ஆய்வு செய்துள்ளார்.
மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட் நீதிபதி சக்திவேல் கோவை சிறையில் ஆய்வு நடத்தியுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகளை சந்தித்து பேசியுள்ளார்.
நீதிபதி சக்திவேல் அவர்களிடம், அடிப்படை வசதிகள் சிறப்பாக வழங்கப்படுகிறதா என்று கேட்டுள்ளார். சிறை நிர்வாகம் அடிப்படை வசதிகளை சிறந்த முறையில் செய்து தருவதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து சிறை வளாகத்தை சூரி பார்த்துவிட்டு, சிறை எஸ்.பி யிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…