கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி தொற்று ரத்தம் ஏற்றபட்ட விவகாரத்தில் தொடர்புடைய ஊழியர்களிடம், ஐவர் குழுவினர் விசாரணை செய்தனர். சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி தொற்று கொண்ட ரத்தம் செலுத்திய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இவ்விவகாரத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் செலுத்திய ஊழியர்களிடம் விசாரணை நடத்த ஐவர் குழுவை தமிழக அரசு நியமித்தது. இதனைத்தொடர்ந்து ஊழியர்களான வளர்மதி, ரமேஷ், கணேஷ் மற்றும் ரத்த வங்கி பொறுப்பாளர் சைலேந்திரகுமார் ஆகியோரிடம் சிவகாசி அரசு மருத்துவமனையில் வைத்து, ஐவர் குழுவினர் விசாரணை நடத்தினர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…