தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது, போலிஸ் உடையில் பேசி கைதானவர் சின்னதிரை நடிகை நிலானி. இவரது காதலன் காந்தி லலித்குமார் அண்மையில் தீக்குளித்து இறந்துவிட்டார்.
இதனை விசாரித்த காவல்துரை பல திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில், காந்தி லலித்குமார் அவர்கள் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தில் முக்கிய நிர்வாகியாக இருந்துள்ளார். மேலும் அவரது தயாரிப்பு நிறுவனத்திலும் முக்கிய பொருப்பில் இருந்துள்ளார் அப்போது நடிக்க சான்ஸ் கேட்டு நிலானி லலித் குமாரிடம் அறிமுகமாகியுள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கமாகி லிவிங் டுகெதர் வாழ்கையில் இருவரும் இணைநாதுள்ளனர். மேலும் நடிகை நிலானிக்கு இரண்டு குழந்தைகள் {இருக்கிறது. நிலானிக்கு விவாகரத்தும் ஆகியுள்ளது.
பிறகு லலித்குமாருக்கு அதிகமாக வேலை இல்லாமல் போக பணபற்றாகுறையினால் இருவருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டு காவல் துறையில் நிலானி, லலித் தன்னை தொந்தரவு செய்கிறார் என புகார் தெரிவிக்கும் அளவிற்க்கு சென்றுள்ளது.
பிறகு இருவருக்கும் ஏற்பட்ட பிரிவால் மனமுடைந்து தனது உயிரை மாய்த்து கொண்டார் லலித்குமார். இப்போது இருவரும் சேர்ந்து சுற்றிய பல விடியோக்கள், போட்டோக்கள் போலிஸ் கைவசம் கிடைத்துள்ளது.
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…