உணவுபதைபடுதலுக்கென்று தனி அமைப்பு – வேளாண் அமைச்சர்

உணவுபதைபடுதலுக்கென்று தனி அமைப்பு தொடங்கப்படும்.
ன்று சட்டப்பேரவை கூடியுள்ள நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேளாண் இ-பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.
இதில்,உணவு பதப்படுத்துதலுக்கு தனி கவனம் செலுத்தி முன்னேற்றுவதற்காக உணவுபதப்படுத்துதலுக்கென தனி அமைப்பு உருவாக்கப்படும் என்றும், மீன் பதப்படுத்துவதற்கு நாகப்பட்டினம், தேங்காய்க்கு கோயம்புத்தூர்,, வாழைக்கு திருச்சி, மஞ்சளுக்கு ஈரோடு, சிறுதானியங்களுக்கு விருதுநகர் என 5 தொழில்களுக்கு மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025
இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
April 17, 2025
வரலாறு காணாத உச்சம்! 71 -ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!
April 17, 2025