தமிழக அரசிடம் கேட்காமல் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பியது கண்டனத்துக்குரியது என சிபிஎம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்புவது கண்டனத்துக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் கூடுதலாக கோரியுள்ள ஆக்சிஜனை உடனே மத்திய அரசு வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், தேசிய கல்விக்கொள்கையை தமிழ் மொழியில் வெளியிடாதது, தமிழ் மக்களை புறக்கணிக்கும் செயலாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…