மக்களை விரைவாக சந்திக்க இபிஎஸ் புதிய கார் வாங்கியுள்ளார்.! செல்லூர் ராஜு பேட்டி.!

Published by
மணிகண்டன்

மக்களை விரைவாக சந்திக்க வேண்டும் என்பதற்காக தான் இபிஎஸ் கார் வாங்கியுள்ளார் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 

இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு இபிஎஸ் புதிய அகார் பற்றி பேசினார். அவரிடம் செய்தியாளர்கள் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வாங்கிய புதிய கார் பற்றி கேட்கையில், மக்களை விரைவாக சந்திக்க புதிய கார் வாங்கியுள்ளார் என்றார்.

மேலும், அதிமுகவின் வெற்றிப்பயணத்தை துவங்க, மக்கள் பணிகளை விரைவாக முடிக்க இபிஎஸ் கார் வாங்கியுள்ளார் என கூறினார். அடுத்து மாமன்னன் படம் பற்றி கேட்டபோது, நான் இன்னும் படம் பார்க்கவில்லை. படம் பார்த்தபிறகு கூறுகிறேன் என செல்லூர் ராஜு தெரிவித்தார்.

பாஜவுடனான கூட்டணி பற்றி கேட்கையில், மக்களுக்கு எது நல்லதோ அதனை செயல்படுத்துவோம். பாஜக கூட்டணி பற்றி எங்கள் கட்சி பொதுச்செயலாளர் (எடப்பாடி பழனிச்சாமி) முடிவெடுப்பர் அதனை நாங்க ஏற்றுக்கொள்வோம் என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

13 mins ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

1 hour ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

2 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

3 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

3 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

3 hours ago