கோடை கால வெயில் வாட்டி வதைக்கும் வெளியில் சேலத்தில் அதிகமான குடிநீரை வீணாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களை கோபத்துக்குள்ளாகியுள்ளது.
வெயிலின் தாக்கத்தால் பெரும்பாலான நீர்நிலைகள் வற்றி விட்டன. ஆதலால் மக்கள் தண்ணீருக்காக மிகவும் கஷ்டப்படுகின்றனர். குடிநீருக்காக பல பகுதிகளில் மக்கள் வெகுதூரம் சென்று எடுத்து வரவேண்டிய சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து ரோடு பகுதியில் பாலம் பராமரிப்பு பணிக்காக அங்கிருந்த குடிநீர் குழாயில் உள்ள அனைத்து நீரையும் வெளியேற்றினர். இதனால் அதிகப்படியான நீர் வீணானது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, பராமரிப்பு பணிகளின் போது இவ்வாறு நடப்பது சகஜம் தான் என தெரிவித்தனர். இருந்தாலும் இந்த நீரை சேமிக்க வேறு வழி யோசித்திருக்கலாம் என மக்கள் கூறிவருகின்றனர்.
DINASUVADU
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…