"அரசியலில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு இடமில்லை" ! – சீமானின் பிரசார உறை

Default Image

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமான் அவர்கள் சமீபத்தில் ராஜீவ்காந்தி கொலை குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலர் தங்களது எதிர்ப்புகளை தெறிவித்து வந்தனர்.
இதன்பிறகு, தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் ” அலிபாபாவும் 40 திருடர்களும் என்பதுபோல, அம்மாவும் 40 திருடர்களும் என்பதுபோல தமிழக அமைச்சர்கள் உள்ளனர். இப்போது அம்மா இல்லை, திருடர்கள் தான் இருக்கிறார்கள்” என்று கூறி மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
தற்போது, சீமான் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது சீமான் தமழிக அரசியலில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு இடமில்லை என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்