பாஜகவுடன் சேர்ந்து இருந்தால் 500 கோடி கிடைச்சிருக்கும்.! சீமான் பரபரப்பு.!

Published by
மணிகண்டன்

Seeman : பாஜகவுடன் கூட்டணி வைத்தால் 500 கோடி ரூபாய் கிடைத்து இருக்கும் என சீமான் நேற்று பேசியுள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் . தங்கள் தரப்பு வாக்குறுதிகளை கூறுவதோடு, மற்ற கட்சிகள் குறித்த விமர்சனங்களையும் முன்வைத்து பிரச்சாரம் செய்ய எந்த அரசியல் தலைவரும் தவறவில்லை. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பாஜக குறித்து நேற்று ஓர் பரபரப்பான தகவலை தெரிவித்தார்.

தேனி மக்களவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதன் குமார் என்பவரை ஆதரித்து அக்கட்சி தலைவர் சீமான் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரன் குறித்து பேசுகையில், சசிகலாவை முதலைமைச்சர் பதவிக்கு ஏற்காமல் 22 நாட்கள் தள்ளிப்போட்டு சிறையில் அடைத்தது யார்.? இதையெல்லாம் மறந்து தான் டிடிவி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், அவருக்கு குக்கர் சின்னம் கிடைத்தது. என்னையும் அழைத்தாளார்கள். நான் கூட்டணி சேரவில்லை. சேர்ந்து இருந்தால் 500 கோடி கிடைத்து இருக்கும். 10 மக்களவை சீட் கிடைத்து இருக்கும். கேட்ட சின்னம் கிடைத்து இருக்கும். கூட்டணி சேரவில்லை தேர்தல் ஆணையம் கேட்ட சின்னத்தை கொடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் பாஜக அலுவலகம் போல தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறது என கடுமையாக விமர்சனம் செய்தார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்.

 

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

1 hour ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

3 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

3 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

5 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

6 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

6 hours ago