குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து, பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா தாக்கம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது. இதனால் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்கள் பதிவிறக்கம் செய்து பரப்புவதாக ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து, பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆபாசப் படங்களை பார்ப்பதும், குடும்ப வன்முறையில் ஈடுபடுவதும் குற்றம். இதில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, குழந்தைகள் ஆபாசப் படங்களை பார்க்க வேண்டாம் என அறிவுறுத்துகிறோம். இந்த சமயத்தில் அரசு கூறும் அனைத்து ஆலோசனைகளையும் கேட்டு அமைதியாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…