பொங்கல் பண்டிகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் : காவல் ஆணையர்

Default Image

பொங்கல் பாண்டிகையையொட்டி மெரினா கடற்கரையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். 

சென்னை மெரினா கடற்கரையில், பொங்கல் பண்டிகைக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், காணும் பொங்கல் பண்டிகைக்கு சென்னை மெரினா கடற்கரையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்