சிலிண்டர் விநியோகம் செய்யும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆக்கிரமித்து வருகிறது. இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், எனவே மக்கள் அதிகமாக வெளியில் வரவேண்டாம் என கடந்த 50 நாட்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் ஆகியோர் மக்களுக்காக வெளியில் உழைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இந்நிலையில், சிலிண்டர் விநியோகம் செய்யும் பணியாளர்களையும் கொரோனாவிலிருந்து பாதுகாக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…