உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தலில் எங்களது மதசார்பற்ற கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது .ஆளுங்கட்சியின் அதிகார பலம் பண பலம் இவைகளையும் மீறி இன்றைக்கு அந்த வெற்றியை ஈட்டி இருக்கிறோம் என்றால் மக்கள் எங்கள் அருகாமையில் இருப்பது தான் காரணம்.
தமிழக தேர்தல் ஆணையம் இதை செய்யவில்லை ஆரம்பத்திலிருந்தே தமிழக தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக செயல்பட்டு இருக்கிறது. நாங்கள் ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்தை அணுகி தான் ஒரு நல்ல தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக வழக்காடி இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறோம் என்று தெரிவித்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…